கொரோனாவல் உயிரிழந்த வட்டாட்சியர் ராஜ்குமார் தங்கசீலன் படத்திற்கு தூத்துக்குடி ஆட்சியர், அலுவலர்கள் மலர் தூவி அஞ்சலி.
May 18, 2021
தூத்துக்குடி மாவட்டத்தில் பணிபுரிந்து வந்த வட்டாட்சியர் ராஜ்குமார் தங்கசீலன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இன்று காலை இயற்கை எய்தினார். அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் அலுவலர்கள், வட்டாட்சியர் திருவுருவ படத்திற்க்கு மலர் தூவி மௌனஅஞ்சலி செலுத்தினர்.
Recent Lifestyle News
More Lifestyle NewsDownload App
This article was generated using the WeReport app, download today and create your own article!
Report Issue